Monday, March 16, 2009

அவள் வருவாளா...

என் இத்தனை கால நீள் மௌனத்தை வார்த்தையாக வடிவமைக்க அவள் வருவாளா.. எனக்காக காத்திருக்கும் அவளுக்காக என் மௌனம் வார்த்தைகளை சேர்த்துக்கொண்டே போகும்.

மீண்டும் வருவேன் நண்பர்களே ! காத்திருங்கள்... நிச்சயம் ஒருநாள் என்னவளுடன் வருவேன்...

அப்போது நான் சொன்ன இந்த வார்த்தைகளை அவளிடம் கூறுங்கள் !

நன்றி !

5 comments: