Saturday, March 21, 2009

சிரித்த முகத்தை முகவரியாக்குங்கள்.....

சிந்தனைக்கு சிறகு கட்டிவிடுங்கள்....

நெல் விதைத்து நெல்லை அறுவடை செய்வோம்...

மகிழ்ச்சியைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பெறுவோம்...

மரியாதை தந்து மரியாதை பெறுவோம்...

வாயிலில் வசந்தம் வர, வாவென்று அழைத்திடுங்கள்...

வசந்த வாசம் உங்கள் நாசியை நனைக்கட்டும்....

.....வி. மாதவன்......

1 comment: