Wednesday, March 25, 2009

நான் வரைந்து வைத்த ஓவியம்



இது... நான் கணிணியில் வரைந்த படம். இந்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

" எண்ணத்தில் உள்ளதை
எப்படிச் சொல்வேன்....

இது
மணிப்புறா கொண்டு
மனம் விடும் தூது....

தனிமையில் நின்று
தவித்திடும் மாது...

அன்புடன்.... மாதவன்...

1 comment: